Posts

Showing posts from April, 2018
Image
புலமைப் பரீட்சை உரிய சரியான விளக்கத்துடனும் படங்களும்
Image
#கல்வி தொடர்பான #பொதுஅறிவு தகவல்கள் 1) முதலாவது மத்திய மகாவித்தியாலயம் எங்கு அமைக்கப்பட்டது? : மத்துகம 2) மத்திய மகாவித்தியாலயங்கள் எத்தனை? 54 3) இலங்கை ஆசிரியசேவையில் எத்தனை தரங்கள் உள்ளன? 5. ( தரம் 3-11,3-1,2-11,2-1,1) 4) இலங்கையிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகள் எத்தனை? 19 5) முதலாவதாக அமைக்கப்பட்ட தேசிய கல்வியியற் கல்லூரி எது? மகாவலி தேசிய கல்வியியற் கல்லூரி 6) சுதந்திர. இலங்கையின் முதலாவது கல்வியமைச்சர் யார்? ஈ.ஏ.நுகாவெல 7) இலவச சீருடைக்கு பதிலாக பண வவுச்சர் வழங்கும் நடைமுறை எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது? 2015 8) கட்டாய கல்வி வயதெல்லை யாது? 5-16 வயது (20/4/2016) 9)"' மகாபொல'" புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்தவர் யார்? லலித் அத்துலக் முதலி 10) "கல்வியின் புதியபாதை" எப்போது வெளியிடப்பட்டது? 1972 11) தேசிய பாடசாலைகள் எப்போது உருவாக்கப்பட்டது? 1987 12)இலங்கையில் தற்போது எத்தனை தேசியபாடசாலைகள் உள்ளன? 353 13)இலங்கையிலுள்ள கல்வி வலயங்கள் எத்த...
Image
வவுனியா வடக்கு வலயம் புலமைப் பரீட்சை வினாத்தாள் பகுதி-1,பகுதி-2
Image
தத்துவம் அறிஞர்கள் கருத்து
Image
புலமைப் பரீட்சை வினாத்தாள்கள் பெற்றுக்கொள்ள இலகுவான வழிகள் இதோ WhatsApp 0767017989,புலமைப் பரீட்சை வினாத்தாள் முயற்சி Facebook page,ஞான ஒளி இ ஆணையம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்
Image
சாவகச்சேரி கவிஞர் த.நாகேஸ்வரனின் மணிவிழா ........................................................................................ தென்மராட்சியின் பிரபல தமிழாசிரியரும் கவிஞருமாகிய த.நாகேஸ்வரனின் மணிவிழா எதிர்வரும் 28.04.2018 சனிக்கிழமை காலை 9 மணிக்கு சாவகச்சேரி இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில் விழாக்குழுத் தலைவரும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபருமாகிய ந.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது. . தென்மராட்சியின் பொது அமைப்புக்கள், விழா நாயகரின் பழைய மாணவர்கள், தென்மராட்சி இலக்கிய அணியினர், விழா நாயகரின் ஸ்ரான்போட் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள், மாணவர்களை உள்ளடக்கிய கூட்டத்தில் விழாக் குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது. . இதன்படி தலைவராக சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரனும் இணைச்செயலாளர்களாக திருக்கணித பதிப்பக முகாமையாளர் கா.சிவஞானசுந்தரம், ஓய்வுநிலை உபஅதிபரும் ஸ்ரான்போட் நிறுவன கணித ஆசிரியருமாகிய சிவபாதசுந்தரம் ஆகியோரும் பொருளாளராக லயன் வ.ஸ்ரீபிரகாஸ”ம் தெரிவாகியுள்ளனர். . விழாவின் போது கவிஞர் த.நாகேஸ்வரனின் கவியரங்கக் கவிதைகள் நூலும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. .. கவி...
Image
சிங்களம் அனைத்து துறைகளிலும் உதவும்
Image
புலமைப் பரீட்சை வினாத்தாள் வலயக்கல்வி - வடமராட்சி பகுதி-1 ,பகுதி-2